City
தாம்பரம் அருகே காணாமல் போன முதியவர் செஞ்சி காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர வைக்கும் பின்னணியை பார்க்கலாம் இந்த தொகுப்பில்.