இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தீர்ப்பு மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளதாக கூறினார்.

Recommended Videos