நீதிபதி யஷ்வந்த் வர்மா பண மோசடி வழக்கில் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட முதல் முறையாக அவை வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
)