முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லாத பிரச்சயையை பேசி திசை திருப்ப பார்ப்பதாக, தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மேடவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதியில் எவ்வளவோ பிரச்சனைகள் இருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் இதனை தீர்க்காமல் வீண் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
)