City
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து குழந்தை எரித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது.. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?