சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி; போர்கொடி தூக்கும் வாணியம்பாடி மக்கள்

காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் மேற்கொண்ட விசாரணையில், மகேஸ்வரி பல முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர்