கவிழ்ந்த வாகனம்; சிதறிய மீன்கள்..அள்ளிச்சென்ற மக்கள்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அதிலிருந்த மீன்கள் சாலையில் சிதறின. இதை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News