ஐயப்ப பக்தர்கள் உணவில் சிக்கன் கறி: ஆர்எஸ்எஸ் கடும் வாக்குவாதம்

வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தபோது, அதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் மதிய உணவில் போலீஸார் சிக்கன் கறியைக் கலந்து வழங்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News