City
அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த நிலையில், கீழே விழுந்த மாணவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.