கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில், அனைவருடைய தவறும் உள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என கூறினார்.

Recommended Videos