கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில், அனைவருடைய தவறும் உள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என கூறினார்.