செல்லும் வழியெங்கும் பிணங்கள்.. நாடு கடத்தப்பட்டவர்கள் பகிரும் சோக கதை!

குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாடுகள் சென்று எப்படியாவது காசு சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களை வேலை விசா வாங்கி தருவதாக முகவர்கள் பலர் ஏமாற்றுகின்றனர். அப்படி அமெரிக்கா செல்ல அசைப்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் நாடு திரும்பி உள்ளனர். இது குறித்தே இச்செய்தி தொகுப்பு. 

செல்லும் வழியெங்கும் பிணங்கள்.. நாடு கடத்தப்பட்டவர்கள் பகிரும் சோக கதை!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More