பாபா வாங்கா கணிப்பு : அடுத்து வரப்போகும் பேரழிவு இதுதான்!

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்புகள் பல உண்மையாகி வருகின்றன. அமெரிக்கா பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு அவர் கணித்தவை

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

அந்தவகையில், இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

அதன்படி இந்த ஆண்டு உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

1996 இல் பாபா வங்கா இறந்தபோது, ​​​​இன்டர்நெட் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், அதைப் பற்றியும் அற்புதமான கணிப்புகளைச் அவர் கணித்துள்ளார். அதில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும், உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும் என்றும் வங்கா கணித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

இவை அனைத்தும் 2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அலையன்ஸ் லைஃப் கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள வங்கா, ஒரு பெரிய உலக நாடு உயிரியல் ஆயுதங்களை சோதிக்கும் அல்லது பயன்படுத்தப்போவதாகவும் சூசகமாக கூறியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 12, 2024

VIEW ALL

Read Next Story