Amazon.in இல் 'ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ'யின் போது, வாடிக்கையாளர்கள் Samsung, LG, Wipro, Home Centre, Duroflex மற்றும் பலவற்றை மிகக் குறைவான விலையில் வாங்கலாம். ..
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசியை போலவே தோற்றம் அளிப்பதோடு, ஏசியை போலவே வேகமாக குளிவிக்கும், ஆனால் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் கூலர் ஒன்றை சிம்பொனி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
கோடையில் எப்போதுமே மின்சார கட்டணம் அதிகம் வரும், வீட்டில் பேன்கள் மற்றும் ஏசி அதிக அளவில் பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. எனவே மின்சாரத்தை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் பில் ஷாக் அடிக்க தொடங்குகிறது.
ஏப்ரல் 1 முதல் பல விஷயங்கள் மாறவுள்ளன. பலவற்றின் விலைகள் உயரவுள்ளன. அதியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களும் இதில் அடங்கும். பால் முதல் மின்சாரம் வரை, ஏசி / ஃப்ரிட்ஜ் முதல் விமானப் பயணம் வரை அனைத்தின் விலையும் அதிகமாகிவிடும்.
அடுத்த மாதம் முதல், ஏசி, கூலர் மற்றும் மின் விசிறிகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சந்தையில் இருந்து வரும் செய்திகள், அடுத்த மாத தொடக்கத்தில், இதன் விலைகள் அதிகரிக்கும் என கூறுகின்றன.
மிக விரைவில், டிவி, மிக்ஸி, வாஷிங் மிஷின், ஏர் கண்டிஷனர், உட்பட பல எலக்ரானிக்ஸ் பொருட்களின் (Electronic goods) விலை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கவும். காலம் தாழ்த்த வேண்டாம்.
சிறப்பு ரெயில்களில் ஜூலை 1-ம் தேதி முதல் இனி காத்திருப்போர் பட்டியல் கிடையாது என்றும், டிக்கெட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே டிக்கெட் வழங்கபடும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்தியன் ரெயில்வே நிர்வாகம் வரும் 1-நம் தேதி முதல் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டால் லச்சக்கணக்கான ரெயில் பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு செய்த தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் 50% தொகை திரும்ப கிடைக்கும் விதிமுறை அமலாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.