மஹாராஷ்டிராவில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டில் தான் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மது கடைகளில் கூடும் கூட்டத்தை தடுக்கும் புது முயற்சியில் புனே நகரில் மது விற்பனைக்கு ஆன்லைன் டோக்கன் முறையைத் தொடங்க மகாராஷ்டிரா கலால் துறை முடிவு செய்துள்ளது.
சுற்றுலா (அ) பயணத்தின் போது உணவிற்கு நாம் செலவழிக்கும் பணம் அதிகம்... சில யாத்திரைக்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் உணவிற்காக மட்டும் நாம் நமது பணத்தினை அதிகம் செலவு செய்தால் பிறகு எப்படி சுற்றுலாவை அனுபவிக்க முடியும்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் ஷரத் பவருக்குப் பிறகு கட்சியில் இரண்டாவது இடத்தில் காணப்பட்ட அஜித் பவார் - கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த நிலையில், சுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.