EPS Pension: ஓய்வூதியதாரர்களுக்கு 2 ஜாக்பாட் அப்டேட்.... அதிகரிக்கும் ஓய்வூதியம்

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கான (EPF Members) குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

';

EPFO

இது குறித்து EPFO வாரிய கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகின்றது,

';

EPFO

இது தவிர, EPS கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது.

';

ஓய்வூதியதாரர்கள்

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

EPF Subscrobers

EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெற, ஊழியர் EPF இல் உறுப்பினராக இருக்க வேண்டும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscrobers) பணிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

';

EPS

பணியாளருக்கு குறைந்தபட்சம் 58 வயதான பின்னர்தான் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தை 50 வயது முடிந்த பிறகும் 58 வயதுக்கு முன்பும் தேர்வு செய்யலாம்.

';

பணியாளர்கள்

பணியாளர்கள் விரும்பினால், அவர்கள் 58 ஆண்டுகள் முடிந்த பிறகும் EPS ஓய்வூதிய நிதியில் பங்களிக்கலாம். 58 வயது அல்லது 60 வயது முதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம்.

';

ஓய்வூதியம்

ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

';

VIEW ALL

Read Next Story