தனிநபர் கடனா... கிரெடிட் கார்டா... அவசர தேவைக்கு எது சிறந்தது..!

';

நிதி தேவை

இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நிதி தேவைக்காக கிரெடிட் கார்டுகள் அல்லது தனிநபர் கடன்களையே நாடும் போக்கு உள்ளது.

';

தனிநபர் கடன்

மருத்துவ அவசர நிலை கல்வி திருமணம் போன்ற விஷயங்களுக்கு நிதி தேவைப்பட்டால் தனிநபர் கடன் வாங்கலாம். பொதுவாக தனி நபர் கடன்கள் என்பது ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு வழங்கப்படுகிறது

';

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளில் அடிப்படையில் கடன் வாங்குவதும், அதில் அவசர தேவைக்கான பொருட்களை வாங்குவதும் எளிது. ஆனால், சமயத்தில் கடனை அடைக்காவிட்டால், வட்டி பெருமளவில் கட்ட வேண்டியிருக்கும்

';

அவசர தேவை

உங்களுக்கு அவசர தேவையைப் பொறுத்து இரண்டில் ஒன்றை வாங்க முடிவு செய்ய வேண்டும். குடும்பத்தினருக்காக உடனடியாக ஒரு விமான டிக்கெட் ஒன்றை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.

';

கடன் அளவு

அதிக அளவிற்கு பணம் தேவைப்படும்போது, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது சரியான முடிவாக இருக்கும். குறைவான அளவில் அதாவது சில ஆயிரங்களில் உங்கள் தேவை நிறைவேறிவிடும் என்றால் கிரெடிட் கார்டினை பயன்படுத்துவது சிறந்தது.

';

வட்டி

நிச்சயமாக தனிநபர் கடனுக்கான வட்டி என்பது, கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்போது சுமத்தப்படும் வட்டி விகிதத்தை விட குறைவானது

';

கிரெடிட் ஸ்கோர்

தனிநபர் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடன் எளிதாக, ஒப்பிட்டு அளவில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story