Frozen NPS A/C: தேசிய ஓய்வூதிய கணக்கு எப்போது எந்த சந்தர்ப்பங்களில் முடக்கப்படுகிறது?

';

என்.பி.எஸ்

2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்

';

மத்திய அரசு

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தேசிய ஓய்வூதியத் திட்டம், வரி சலுகைகலுடன் கூடிய சிறப்பான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்

';

தேசிய ஓய்வூதிய திட்டம்

18 முதல் 60 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் கணக்கைத் திறக்கலாம். சில சமயங்களில் ஒருவரின் கணக்கு முடக்கப்படுகிறது. அதற்கான காரணங்களைத் தெரிந்துக் கொள்வோம்

';

பங்களிப்பு

குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பை செலுத்தாவிட்டால் கணக்கு முடக்கப்படலாம்

';

கணக்கு முடங்க காரணம்

சந்தா படிவத்தை சமர்ப்பிக்கத் தவறியதால் என்பிஎஸ் கணக்கு செயலில் இல்லாமல் போகலாம்

';

KYC

தகவல்களை பூர்த்தி செய்யாதததால் கணக்கு முடக்கப்படலாம்

';

ஆன்லைன்

எதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கு முடங்கியிருந்தாலும், அதனை ஆன்லைனிலேயே மீட்டெடுத்துவிட முடியும்

';

பொறுப்புத் துறப்பு

கட்டுரையில் உள்ள தகவல்கள்/நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story