SIP Triple 5 உத்தி: ரூ. 5 கோடி கார்ப்பஸ், மாதா மாதம் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம்.. ரகசியம் இதோ

';

SIP

பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்காக பெரிய கார்பசை உருவாக்குவதற்கு பணியில் இருக்கும் போதே திட்டமிட வேண்டும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் காம்பௌண்டிங்கின் உண்மையான லாபத்தை நாம் பெற முடியும்.

';

ட்ரிபிள் 5

SIP முதலீட்டில் ட்ரிபிள் 5 (Triple 5) உத்தியை பயன்படுத்தி மிகப்பெரிய தொகையை ஈட்டலாம். இந்த உத்தியில் முதல் 5, ஐந்து ஆண்டுகள் முன்னரே ஓய்வு பெறுவதை குறிக்கிறது.

';

கார்ப்பஸ்

55 வயதிற்குள் 5 கோடி ரூபாய் கார்ப்பசை உருவாக்க முடியும். 1,000 -க்கான SIP மூலம் 55 வயதில் 5.20 கோடி நிதியை உருவாக்கலாம்.

';

முதலீடு

ஒவ்வொரு ஆண்டும் SIP -ஐ 5% சதவிகிதம் அதிகரிப்பதன் மூலம் 30 ஆண்டுகளில் சுமார் 95.67 லட்சம் ரூபாயை முதலீடு செய்வோம். காம்பவுண்டிங்கின் மூலம் 4.25 கோடி ரூபாய்க்கான வட்டி கிடைக்கலாம்.

';

ஓய்வூதியம்

5.20 கோடி ரூபாயில் 6% வட்டியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 31.20 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். பணி ஒய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 2.60 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

';

பணிஓய்வு

ஓய்வுபெறும்போது எஃப்டி -இல் 6% வட்டியும் கிடைக்கும். இந்த வகையில் 5.20 கோடி ரூபாயில் 6% என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 31.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

';

வருமானம்

அதாவது மாதா மாதம் சுமார் 2.60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story