பென்ஷன் பற்றி டென்ஷன் வேண்டாம்: NPS மூலம் ஜாக்பாட் வருமானம்

';

NPS

ஓய்வு காலத்தில் மக்கள் நிதி பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் இருக்க அரசால் தொடங்கப்படட் திட்டம் தான் தேசிய ஓய்வூதியத் திட்டம்.

';

பாதுகாப்பு

பாதுகாப்பான ஓய்வு காலத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம்.

';

ஓய்வூதியம்

இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இதனால், வயதான காலத்தில் எந்த வித பண போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை கழியும்.

';

வயது வரம்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட குடிமக்கள் தங்கள் முதலீட்டு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

';

அதிக வருமானம்

துவக்க நிலையிலேயே இதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், அதிக லாபம் எளிதில் கிடைக்கும்.

';

ரூ.1 லட்சம் வருமானம்

இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பிரீமியமாக 30 ஆண்டுகளுக்கு செலுத்தினால், மாத ஓய்வூதியமாக (Pension) ரூ.1 லட்சம் கிடைக்கும்.

';

ஒரு கோடி

சரியாக திட்டமிட்டு இதில் முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது, பாதுகாப்பான வழியில் ஒரு கோடி ரூபாயை எளிதாகப் பெறலாம்.

';

5 கோடி கார்பஸ்

ஒருவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவரது பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் 5 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

';

VIEW ALL

Read Next Story