வங்கிகளுக்கு RBI வைத்த செக்

';

குட் நியூஸ்

வங்கிகளில் கடன் வாங்கிய மற்றும் கடனை திருப்பி செலுத்திவிட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.

';

முக்கிய அறிவிப்பு

என்பிஎஃப்சி (NBFC), ஹோம் பைனான்ஸ், ஏஆர்சி (ARC), கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி சேவை அமைப்புகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

';

நிதி நிறுவனங்கள்

வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆவணங்களை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்காமல் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

';

இழப்பீடு

வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்திய பிறகும் ஆவணங்களைத் திருப்பித் தர தாமதித்தால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்

';

ரூ. 5,000

புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

';

டிசம்பர் 1 முதல்

ரிசர்வ் வங்கியின் புதிய விதி டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.

';

30 நாட்கள்

கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்.

';

RBI உத்தரவு

வாடிக்கையாளர்களின் நலன் கருதி RBI புதிய விதியை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

';

சொத்து ஆவணங்கள்

முழு கடனை செலுத்திய பிறகு அசையும் மற்றும் அசையா என அனைத்து சொத்து ஆவணங்களையும் திருப்பிக் கொடுப்பது அவசியம்.

';

இஎம்ஐ - வட்டி

இஎம்ஐ, வட்டியில் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக கஸ்டமர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை.

';

VIEW ALL

Read Next Story