சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்

';

நீரிழிவு நோயாளிகள்

உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

';

வாழ்க்கை முறை

நீரிழிவு நோய் என்பது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையுடன் தொடர்புடையது.

';

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும் இதை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

';

ஐந்து விஷயங்கள்

இரத்து சக்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகள் தினமும் ஐந்து விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

';

உடல் செயல்பாடு

உடல் செயல்பாடு மிக அவசியம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவையும் உங்களை அண்டாமல் இருக்கும்.

';

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

';

உறக்கம்

போதுமான உறக்கம் இல்லாதவர்களுக்கு இரத்த சக்கரை அளவு கட்டுப்பாட்டை தாண்டி சென்றுவிடும். தினமும் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்

';

வைட்டமின் டி

வைட்டமின் டி யின் அளவு குறைவாக இருந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். ஆகையால் உணவில் வைட்டமின் டி போதுமான அளவு சேர்க்க வேண்டும்.

';

பரிசோதனை

அவ்வப்போது சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்துக் கொண்டிருப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story