பாலை ஊற்றியவுடன் பொங்கும் டீ... காரணம் என்ன தெரியுமா!

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

தண்ணீரில் டீ தூளை போடு கொதிக்க வைக்கும் போது பொங்குவதில்லை... ஆனால் பாலை ஊற்றி கொதிக்க விட்டதும் பொங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

டீ தூள் ஓரளவுக்கு கொதித்த உடன் அதில் பாலை சேர்க்கிறோம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

பாலை கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள கொழுப்பு, புரதம் ஆகிய இரண்டு பொருட்களும் பிரிந்து வரும்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

கொதிக்கும் போது டீயின் மேல் ஒரு லேயர் போல் தோன்றும். இதனை பாலாடை என்கிறோம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

பாலில் உள்ள தண்ணீர் அதற்கு அடியில் இருக்கும் நிலையில், கீழ் இருக்கும் தண்ணீர் நீராவியாகி மேல் வரவிடாமல் பாலாடை தடுத்துக்கொண்டு இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

நீராவி ஒரு கட்டத்திற்கு மேல் பாலாடையை தள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

பாலாடை மீறிக் கொண்டு நீராவி வெளி வரும் போது ஏற்படும் உந்துதல் காரணமாக பால் பொங்கி வருகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 12, 2023

VIEW ALL

Read Next Story