இன்றைய சமூகத்தினர் இடையே மனச்சோர்வு அதிகரித்து வருகிறது.

';

எனக்கு மட்டும் ஏன் அப்படி நடக்கிறது என்ற கவலை

';

இதை செய்தால் தவறாகி விடுமோ, அதை செய்தால் தவறாகி விடுமோ என்ற பயம்

';

மன அழுத்தத்தில் இருப்பதை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்ற கவலைகள்

';

கவலையை மறைக்க மது அருந்த வேண்டும் என்ற உணர்வு.

';

சுய வெறுப்பு தான் மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.

';

உலகம் முழுவதும் 34 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

';

தங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல், தவறான முடிவினை தேர்வு செய்கின்றனர்.

';

உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story