இஸ்ரோ சாதனை

சந்திரயான்-3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது

';

சந்திரயான்-3

லேண்டர் விக்ரம் 40 நாள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23 அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரனின் மேற்பரப்பைத் தொடும்

';

நிலவுப் பயணம்

ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து சென்ற சந்திராயன் 3

';

சந்திராயன் - 3

வெற்றிகரமாய் நிலவில் தரையிறங்கினால், அரிய சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்

';

பயணக்காலம்

பூமியிலிருந்து சந்திரனுக்கு விண்கலத்திற்கான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

';

சந்திரயான் -3

லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை தொகுதி ஆகியவற்றைக் கொண்ட இதன் எடை சுமார் 3,900 கிலோ ஆகும்

';

லேண்டர்

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ISTRAC) நிலையத்திலிருந்து கண்காணிக்கப்படும்

';

இஸ்ரோ ட்வீட்

துல்லியமான சுற்றுப்பாதையில், நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது சந்திராயன்-3 என அது ஏவப்பட்ட சில நிமிடங்களில் இஸ்ரோ ட்வீட் செய்தது

';

VIEW ALL

Read Next Story