கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா ஹரியானாவில் உள்ள கர்னாலில் 1962 மார்ச் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார்.

';

முதல் இந்திய பெண்

விண்வெளி பயணம் மெற்கொண்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கல்பனா சாவ்லா

';

16 நாட்கள்

விண்வெளியில் 16 நாட்களை கழித்த பின்னர் அவர் 2003 பிப்ரவரி 1 அன்று 6 பேர் கொண்ட குழுவுடன் பூனிக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

';

வழியில் விபத்து

பூமியை நோக்கி அவர்கள் வந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்தது

';

அனைவரும் மாண்டனர்

இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர்

';

மிகப்பெரிய விபத்து

விண்வெளி பயணங்களில் நடந்த விபத்துகளில் இது மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகின்றது.

';

ஷட்டில் உடைந்தது

ஷட்டிலின் வெளிப்புற டேங்கில் ஒரு பகுதி உடைந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது

';

உள்ளே புகுந்த வாயு

வெளிப்புற வாயுக்கள் விமானத்தின் உள்ளே வரத்தொடங்கின

';

சென்சார்கள் பழுது

சென்சார்கள் பழுதடைந்து விண்வெளி விமானமான கொலம்பியா வெடித்தது

';

VIEW ALL

Read Next Story