பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி!

';


பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

';


பெருமுதலாளிகள் வாங்கிய கடனை வாரக்கடனாக அறிவித்து உள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு

';


இந்த தொகையை வைத்து 24 ஆண்டுகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம்.

';


மோடியின் நண்பர்களுக்காக திறந்த அரசு கஜானா ஏழை மக்களுக்கு திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ராகுல் கூறியுள்ளார்

';


இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி

';


பெரு முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்யாமல் இருந்திருந்தால் ஏழை மக்கள் பயனடைந்திருப்பார்கள்

';


ஏழை, ஆதிவாசி, பெண்களுக்கான அரசை பிரதமர் மோடி நடத்தவில்லை எனவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

';


பெருமுதலாளிகளுக்காகவே பிரதமர் மோடி அரசு நடத்துகிறார் என்றும் சரிமாரியாக விமர்சித்துள்ளார்

';

VIEW ALL

Read Next Story