தெளிவான எண்ணவோட்டத்தில் இருக்கும் நபர்கள் எந்தவொரு விஷயத்தையும் வெறுமனே ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விக்கான விடைகளை அறிய முற்படுவார்கள்.
புத்திசாலிகளிடம் எல்லா விஷயங்களையும் பகுத்தறியும் ஆற்றலும், ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கும் பக்குவமும் இருக்கும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்