சூடான நீர் உடலுக்கு ஓய்வை கொடுத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
சுடுதண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீர் குடித்தால், செரிமான செயல்முறைகளை அதிகப்படுத்தவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
உடல் வளர்சிதை மாற்றத்தை 32 சதவிகிதம் வரை அதிகரிப்பதன் மூலம், சுடு தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சுடு தண்ணீர் ஒரு வாசோடைலேட்டராக செயல்படுவதால், கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது.
சூடான நீர்ரை அடிக்கடி குடிப்பது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
சுடு தண்ணீர் குடிப்பதால் உடல் நடுக்கத்தை குறைக்கலாம், இதனால் உடல் சூடாக இருக்க செலவழிக்க வேண்டிய சக்தியின் அளவு குறைகிறது.
சூடான நீரைக் குடிப்பது கவலை அறிகுறிகளைக் குறைக்க உதவும், இதனால் மன அழுத்தத்தைக் குறைக்கும்.