மாம்பழம் சாப்பிட்ட பிறகு...

';

தயிர்

தயிர் மற்றும் மாம்பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

பாகற்காய்

மாம்பழம் மற்றும் பாகற்காய்யை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் மனச்சோர்வு மற்றும் வாந்தி ஏற்படலாம்.

';

குளிர் பானங்கள்

மாம்பழத்துடன் சோடாவை சேர்த்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

';

காரமான உணவு

மாம்பழத்துடன் காரமான உணவுகளை ஒருபோதும் எடுத்து கொள்ள கூடாது.

';

செரிமான பிரச்சனை

இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

';

தண்ணீர்

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது.

';

செரிமானம்

இவை செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story