உமை அன்னையுடன் பல்லக்கு சேவை அளிக்கும் ஆடல் வல்லான் அலங்கார சிவ பெருமான்!

';

ஆனி

சிவனுக்கு உகந்த பிரதோஷ தினத்தில் உமை அன்னையுடன் ஆடல் வல்லான் சிவபெருமான் பல்லக்கு சேவை எழுந்தருகிறார்

';

விநாயகர்

முழு முதற் கடவுளும், சிவ-பார்வதி மைந்தனுமான கணபதியின் ஊர்கோலம்

';

திரிபுரசுந்தரி

ஆதிமூலனின் அருமை துணைவி அன்னை திரிபுரசுந்தரியுடன் காட்சியளிக்கும் சிவ பெருமான்

';

சிவபார்வதி

உலகுக்கே படியளக்கும் அன்னையும் அப்பனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க நகர் வலம் வரும் காட்சி

';

பல்லக்கு

ஊர்வலமாய் வரும் பல்லக்கில் வரும் அம்மையப்பன்

';

ரிஷபவாகனர்

சிவபெருமானின் வாகனமான ரிஷபத்தில் வலம் வரும் ரிஷப வாகனர்

';

பார்வதி

உமையொருபாகம் கொண்டவனின் மனம் கவர்ந்த பார்வதி அன்னையின் ஊர்வலம்

';

சிவபார்வதி

உலகிற்கு அருள் புரியும் ஆதிமூலனின் அருள் பெற்று வளமாய் வாழ்வோம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story