கணிதம் படித்தால் புத்திக் கூர்மை வளருமா?

S.Karthikeyan
Oct 03,2024
';


கணிதம் படித்தால் புத்திக்கூர்மை வளருமா என்றால், ஆம் வளரும்

';


புதிய கோணங்களில் யோசிக்கும் ஆற்றல் இயல்பாகவே வந்துவிடும்

';


தெளிவான அணுகுமுறை, அடுத்த நகர்வுகள் குறித்த புரிதல் இருக்கும்

';


ஒரு நிகழ்வுக்கான முன்னோட்டத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்

';


அதனால், முன்னேற்பாடுகள், முன்னெச்சரிகளில் கவனம் செலுத்தலாம்

';


கணிதம், ஒருவருக்குள் இருக்கும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும்

';


தன்னியல்பான ஆளுமை குணாதிசயங்கள் வளரும்

';

VIEW ALL

Read Next Story