ஆப்பிரிக்காவில் அடிமைத்தனம்

அடிமைத்தனம் அந்த காலத்தில் உலக அளவில் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்தான் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.

';

மனித விற்பனை

அடிமையாக இருந்த காலத்தில், இவர்களில் பெரும்பாலோர் வாங்கப்பட்டு விற்கப்பட்டனர். இன்றைய காலகட்டத்தில் உலகின் மூலை முடுக்கெல்லாம் கறுப்பின மக்களைக் காணக் காரணம் இதுதான்.

';

அபூர்வ அடிமை

அடிமையாக இருந்த காலத்தில் தன் எஜமானுக்காக 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்த அடிமை ஒருவர் உள்ளார். இது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.

';

பாடா சேகா

அவர் பெயர் பாடா சேகா. 19 ஆம் நூற்றாண்டில் பிரேசிலைச் சேர்ந்த நில உரிமையாளரால் அவர் அடிமையாக்கப்பட்டார்.

';

மிகுந்த பலசாலி

படா சேகாவின் நீளம் சுமார் 7 அடி 2 அங்குலம் என்று கூறப்படுகிறது. உடலளவிலும் மிகுந்த பலசாலியாக இருந்தார். அவர் சுமார் 130 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

';

பலசாலி அடிமைகள்

அந்த காலத்தில் பலசாலியான, அதிக உயரம் கொண்ட அடிமைகளுக்கு அதிக மவுசு இருந்தது. இவர்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டார்கள்

';

'ப்ரீடர்' என அழைக்கப்பட்டார்

அதிக பலசாலியான பாடா சேகாவை அவரது முதலாளி 'ப்ரீடர்' என அழைத்தார். அவர் மூலம் அதிக குழந்தைகளை பூமிக்கு கொண்டு வருவதே அவரது முதலாளியின் நோக்கமாக இருந்தது.

';

பணம் பார்க்க ஆசை

பாடா சேகாவின் குழந்தைகள் அவரை போல் பலசாலியாக இருக்கும், ஆகையால் அவர்களை விற்று அதிக பணம் ஈட்டலாம் என்பது முதலாளியின் திட்டமாக இருந்தது.

';

200 குழந்தைகள்

பாட்டா அடிமைத்தனத்தின் போது தனது எஜமானுக்காக 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்று கூறப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story