வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்துக்கான முக்கிய காரணம்!

';


லோக்சபா தேர்தலில் பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது

';


இது தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

';


போன தேர்தலில் வாக்களித்தவர்கள் கூட இம்முறை வாக்களிக்க முடியாமல் போனது

';


இது குறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

';


வாக்காளர் அட்டையில் உள்ள சரியான முகவரியில் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.

';


அப்படி தங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

';


குளறுபடிகள் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முழுவதுமாக சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story