அக்ஷய திருதியை.... குறைவில்லாத செல்வத்திற்கு... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்கள்

Vidya Gopalakrishnan
May 09,2024
';

மேஷ ராசி

பருப்பை சிவப்பு துணியில் கட்டி பூஜையில் வைத்து, அட்சய திருதியை மறுநாள் காலையில் தானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

';

ரிஷப ராசி

நிதி நெருக்கடியில் இருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் கங்கை நீரை நிரப்பி அதன் வாயை வெள்ளை துணியால் கட்டி, பூஜை அறையில் வைத்து, இந்த தண்ணீரை தொடர்ந்து 7 நாட்களுக்குவீட்டில் தெளிக்கவும்.

';

மிதுன ராசி

நீர் மோர் தானம் செய்வது அதிர்ஷ்டத்தைத் தரும். பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை பச்சை துணியில் சுற்றி வைப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

';

கடக ராசி

முத்து அணிய வேண்டும். ஒரு வெள்ளி நாணயம் இட்ட கலசத்தை கிழக்கு நோக்கி வைத்து, அடுத்த நாள், இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.

';

சிம்ம ராசி

அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட வேண்டும். வெல்லம் தானம் செய்வது அதிர்ஷ்டத்தை பலப்படுத்தும்.வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் நீடித்து இருக்கும்.

';

கன்னி ராசி

காய்கறிகள் மற்றும் நீர் மோர் தானம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளையும் நீக்கி, நிதி ஆதாயத்துடன், திருமண அம்சமும் வலுவடையும்.

';

துலாம் ராசி

வாழ்க்கையில் எப்போதும் மகிமையும் செழிப்பும் இருக்க வெள்ளை நிற ஆடை, அரிசி, முத்து போன்றவற்றை தானம் செய்யலாம்.

';

விருச்சிக ராசி

கண்ணாடி பாட்டிலில் தேனை நிரப்பி சிவப்பு துணியில் கட்டி பூஜையில் வைத்து , அட்சய திருதியையின் மறுநாள் அதனை ஏழைக்கு தானம் செய்வதால் வாழ்க்கையில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது.

';

தனுசு ராசி

மஞ்சள் துணியில் மஞ்சளைப் கட்டி, வைத்து வழிபட்டால், வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். லட்டுக்களை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து விநியோகிப்பது நிதி சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும்.

';

மகர ராசி

லட்சுமி தேவியை மகிழ்விக்க எள்ளை ஒரு பாத்திரத்தில் நிரப்பி கருப்பு துணியில் போர்த்தி வைத்து கிழக்கு திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்.

';

கும்ப ராசி

அட்சய திருதியை அன்று, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். இது தவிர, இரும்பு, எள், தேங்காய் தானம் செய்யலாம்.

';

மீன ராசி

கடுகு மற்றும் வெள்ளி நாணயத்தை மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது நிதி முன்னேற்றத்தை தரும். கடன் இருந்தால், அதிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story