தீராத கடன் தொல்லை நீங்க பரிகாரங்கள்!

';

பரிகாரங்கள்

கடன் பிரச்சனை முதல் வாழ்வின் பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிய ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள் உதவும்.

';

நெய் தீபம்

வீட்டில் செல்வமும் உணவும் என்றென்றும் நிறைந்து இருக்க ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி தேவியின் முன் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

';

மண் விளக்கு

கண் திருஷ்டி படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை அன்று மண் விளக்கை எடுத்து கற்பூரம் மற்றும் 6 கிராம்பு சேர்த்து எரியுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கந்திருஷ்டியில் இருந்தும் தப்பிக்கலாம்.

';

நெல்லிகாய்

வாழ்வில் கடன் தொல்லை நீங்கு மகிழ்ச்சியும், செழுமையும் பெற, ஞாயிற்றுக்கிழமை நெல்லிகாய் மரத்திற்கு தண்ணீர் விடவும்.

';

தேங்காய் பர்ஃபி

ஞாயிற்றுக்கிழமை, தேங்காய் பர்ஃபியை அன்னை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்யவும். வாசனைக்காக அதில் சிறிது குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.

';

வெள்ளை சட்டை

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு விவசாயி அல்லது குயவனுக்கு வெள்ளை நிறச் சட்டையை தானமாக கொடுங்கள்.

';

மஞ்சள்

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மஞ்சள் மற்றும் இரண்டு ஏலக்காய்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மறுநாள் கோயிலில் காணிக்கையாக செலுத்துங்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story