மார்ச் 31 சுக்கிரன் பெயர்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், செல்வம் பெருகும்

Sripriya Sambathkumar
Mar 29,2024
';

சுக்கிரன் பெயர்ச்சி

மார்ச் 31 அன்று நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் மிக அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொண்டு வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செல்லச் செழிப்புகள் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நல்ல வாய்ப்புகளை கொண்டு வரும். பணி இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி அதிகப்படியான பலன்களை அளிக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

';

விருச்சிகம்

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

';

மீனம்

மீன ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். மீன ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story