முத்தேவர்களில் காக்கும் தொழிலின் அதிபதி மகாவிஷ்ணுவின் தசாவாதரங்கள்!

';

மச்ச அவதாரம்

4 கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டதாக விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் இருந்தது

';

கூர்மாவதாரம்

விஷ்ணுவின் இரண்டாம் அவதாரம் ஆமையாக எடுத்த அவதாரம் ஆகும்

';

வராக அவதாரம்

பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை அழிக்க பன்றி அவதாரம் எடுத்த விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்

';

நரசிம்ம அவதாரம்

சிங்க முகத்துடன் மனித உடம்போடு விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம், பக்தர்களைத் காக்கும் எடுத்த அவதாரம் ஆகும்

';

வாமனர்

மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து, தானம் கேட்டு, அவரை வதை செய்ய வாமன அவதாரம் எடுத்தார் விஷ்ணு

';

பரசுராம அவதாரம்

பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம்

';

ராமர்

அயோத்தியில் ராமராக பிறந்து, ராவணனை அழித்த அவதாரம்

';

பலராமர்

கிருஷ்ணரின் அண்ணனாக பலராம அவதாரம்

';

கிருஷ்ணன்

கார்மேக கண்ணனாக கிருஷ்ணாவதாரம் எடுத்த கிருஷ்ணனின் அவதாரம்

';

கல்கி

இந்த அவதாரம் எப்போது என வைணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கலி யுகத்தில் தோன்றி தீமைகளை அழிப்பார் விஷ்ணு என்பது நம்பிக்கை.

';

VIEW ALL

Read Next Story