முருகனுக்கு இருக்கும் கிருத்திகை விரதத்திற்கும், மற்ற விரதங்களுக்கும் என்ன வேறுபாடு?

';

முருகன் வழிபாடு

சிவகுமரனுக்கு வைக்கும் விரதங்கள் மூன்று வகைப்படும். வாரந்தோறும் இருப்பது, திதியின் அடிப்படையில் இருப்பது மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் இருக்கும் விரதம் என முருகனுக்கு 3 வித விரதங்கள் இருப்பது சிறப்பானது

';

3 வகை விரதங்கள்

வார விரதத்தில் செவ்வாய்கிழமை விரதம் முக்கியமானது என்றால், நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்த கார்த்திகை நட்சத்திர விரதம் சிறப்பானது. அதேபோல அறுமுகனுக்கு சஷ்டி விரதம் சிறப்பானது

';

விரத மகிமை

முருகனுக்கு இருக்கும் விரதங்களில் கிருத்திகை விரதம் மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்ன? தெரிந்துக் கொள்வோம்

';

திதி

வழக்கமாக விரதங்களை அவற்றிற்குரிய திதியில் துவங்க வேண்டும். ஆனால் கிருத்திகை விரதத்தை, கிருத்திகைக்கு முன்பு வரும் பரணி நட்சத்திரத்திலேயே துவங்க வேண்டும்.

';

பரணி

கிருத்திகை விரதம் இருப்பவர்கள், பரணி நட்சத்திரத்தன்று பகல் உணவு உண்ட பிறகு, இரவு உணவு உண்ணக்கூடாது. கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்தன்றே துவக்க வேண்டும்

';

கிருத்திகை

நட்சத்திரம் வந்ததும் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்த பிறகு, அன்று மாலையில் பூஜை செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்

';

ஆடி

கிருத்திகை விரதத்திலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று இருக்கும் விரதம் மிகவும் சிறப்பானது

';

கார்த்திகேயன்

முருகனை வளர்த்த 6 கார்த்திகை அன்னையர் மீதும் பாசம் கொண்ட முருகன், அந்த நட்சத்திரத்தன்று விரதம் வைத்தால், தாயைப் போல பரிவுடன் நமது குற்றம் குறைகளை நீக்குவார் என்பது நம்பிக்கை

';

VIEW ALL

Read Next Story