மரண பயம் நீக்கி மன வலிமையை அதிகரிக்கும் காலாஷ்டமி! கால பைரவரை வணங்குவோம்!

';

காலாஷ்டமி

ஜூன் 28ம் நாளான இன்று காலாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது. கால பைரவரை வணங்கி எம பயம் இல்லாமல் வாழ்வோம்

';

கால பைரவர்

சிவனின் ரூபங்களில் ஒருவராக கால பைரவர் வணங்கப்படுகிறார்.

';

அஷ்டமி

சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் கால பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி

';

தேய்பிறை அஷ்டமி

ஆடைகள் அணியாத கோலத்தில் 12 கைகள் கொண்டவராகவும், நாகத்தை பூணூலாக தரித்து காணப்படுவார் கால பைரவர்

';

நிர்வாண ரூபி

சந்திரனைத் தலையில் வைத்து, சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகியவற்றை தாங்கிய நிர்வாண ரூபி கால பைரவர்

';

அஷ்ட பைரவர்கள்

அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என மொத்தம் 8 பைரவர்கள் உண்டு

';

அஷ்ட பைரவர்கள்

காலபைரவருக்கு அடிபணிந்தவர்கள் என்பது நம்பிக்கை

';

வழிபாடு

சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை நீங்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story