சித்திரை மாதத்தில் சீர் பெறும் ராசிகள்! தமிழ் புத்தாண்டில் நலமாய் வாழ்வது யார்?

Malathi Tamilselvan
Mar 27,2024
';

சித்திரை

ஏப்ரல் மாதம் சூரிய பெயர்ச்சியன்று தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. தமிழ் பஞ்சாங்கத்தில் 60 ஆண்டுகளில் 38 வது வருடமாகிய குரோதி வருடம் ஏப்ரல் 14ம் தேதியன்று பிறக்கிறது.

';

கன்னி

சித்திரை தொடங்கியதும் கன்னிக்கு நல்ல நேரம் தொடங்கிவிடும். தடைபட்ட காரியங்கள் நடந்தேறும், மனதில் உள்ள கவலைகள் தீரும்

';

கும்பம்

கும்ப ராசிக்கு சித்திரை நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். பண பலன்கள் மட்டுமல்ல, பதவி உயர்வு, சம்பள உயர்வு என சித்திரை நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்

';

தனுசு

திருமண யோகத்தைத் தரும் சித்திரையில், மனதில் உல்லாசம் பிறக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கு தமிழ் புத்தாண்டு அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும்

';

ரிஷபம்

சித்திரை மாதம் பிறந்ததும், அப்பாடா என பெருமூச்சு விடும் அளவுக்கு கவலைகள் தூரப் போகும். மனதில் மகிழ்ச்சியும் ஆசுவாசத்தையும் கொடுக்கும் தமிழ் ஆண்டாக குரோதி ஆண்டு மலரும்

';

சிம்மம்

மனதில் இருந்த கவலைகள் மாறும் நேரம் இது. தள்ளிப் போன காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், இட மாற்றம், பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு

';

பொறுப்புத் துறப்பு

தமிழ் புத்தாண்டாய் பிறக்கும் குரோதி ஆண்டில் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருக்கலாம். எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story