ஆண்டியையும் அரசனாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

Malathi Tamilselvan
Mar 28,2024
';

புதன் பெயர்ச்சி

கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கிய புதன் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்லதை செய்யும்

';

ராசி மாற்றம்

கிரகங்களின் பெயர்ச்சியால் அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தற்போது புதனின் சஞ்சாரத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியிருக்கிறது

';

புதன் சஞ்சாரம்

கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கிய புதன் பகவானின் இந்த ராசி மாற்றத்தால், 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரத்து வந்து திக்குமுக்காடச் செய்யும்

';

மகரம்

எதிர்பாராத நிதி ஆதாயங்களை மகர ராசியினருக்குக் கொண்டு வரும். திரிகோண ராஜயோகம், சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகளைத் தீர்க்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும்

';

கன்னி

கேந்திர திரிகோண ராஜயோகம் கன்னி ராசியினருக்கு வேலையில் ஏற்றம் தரும். ஊதிய உயர்வு, பணி உயர்வு கிடைத்து மதிப்பு மரியாதை கூடும்

';

ரிஷபம்

தொழிலில் பெரிய வெற்றியை கொடுக்கும் புதன் பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களின் மனதில் மகிழ்ச்சியைத் தரும். வியாபாரம் விரிவடைவதுடன் காரியத்தடையை அகற்றும், நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story