அக்ஷய திருதியை ராசிபலன்: இந்த ராசிகள் வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்

';

அக்ஷய திருதியை

சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியில் கொண்டாடப்படும் அக்ஷய திருதியை செல்வங்களையும் வளங்களையும் அள்ளித்தரும் நாளாக கருதப்படுகின்றது.

';

ராசிகள்

இந்த ஆண்டு அக்‌ஷய திருதியை முதல் சில ராசிகளின் வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும். இவர்கள் அழியாத செல்வத்தை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

இந்த அட்சய திருதியைக்கு பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிதி நிலை மேம்படும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அக்‌ஷய திருதியை பல வித சுப செய்திகளை கொண்டு வரும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

';

விருச்சிகம்

இத்தனை நாட்களாக இருந்த நிதி நெருக்கடி முடிவுக்கு வரும். பண மழை பொழியும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும்.

';

கும்பம்

பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story