செவ்வாய் பெயர்ச்சி... சிக்கலை சந்திக்கப் போகும் சில ராசிகள்

';

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. மங்கலங்களை அருள்பவராக கருதப்படும் செவ்வாய் பெயர்ச்சி மார்ச் மாதம் நிகழ உள்ளது.

';

செவ்வாய் பெயர்ச்சி

மங்கலகாரகர் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், மார்ச் மாதம் 15 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.

';

ராசிகள்

செவ்வாயின் பகை கிரகமான சனி ஏற்கனவே, கும்ப ராசியில் செவ்வாய் சனி கிரகம் இணையும். இதனால் சில ராசிகள் கவனமாய் இருக்க வேண்டும்.

';

ரிஷபம்

நிதிநிலை பாதிக்கப்படலாம். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கிய பாதிப்பு இருக்கும்.

';

கடகம்

மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எடுத்த காரியம், திட்டமிட்ட நேரத்தில் நிறைவேறாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

';

துலாம்

நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி போடவும். உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story