ஏழரை சனி படுத்துகிறதா... சனியின் தீய பார்வையில் இருந்து தப்ப செய்ய வேண்டியவை!

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பான பலன் கொடுக்கும். நவகிரங்களில் சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெய்யில் அகல் விளக்கேற்றி தொடர்ந்து வழிபட்டு வரலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

சிவபெருமானுக்கு வில்வ மர இலைகள் மற்றும் வன்னி மர இலைகளால் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை மிகவும் சிறந்தது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 28, 2023

VIEW ALL

Read Next Story