மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலின் தெய்வம் பிரம்மனுக்கு ஏன் கோவில் இல்லை?

';

மும்மூர்த்திகள்

இந்து மத நம்பிக்கைகளின்படி, பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகின்றனர்

';

சரஸ்வதி

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி, கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி ஆவார்

';

பிரம்மா

நான்முகன் என்று அழைக்கப்படும் நான்கு தலைகளைக் கொண்ட தெய்வம் பிரம்மா

';

5 தலை

பிரம்மாவுக்கு 5 தலைகள் இருந்ததாகவும், அவருக்கு ஏற்பட்ட ஆணவத்தை அடக்க சிவபெருமான் ஒரு தலையை கொய்து விட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன

';

வேதங்கள்

பிரம்மாவின் நான்கு தலைகளும் நான்கு வேதங்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது

';

ஆலய வழிபாடு

பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்றாலும், ஒன்றிரண்டு கோயில்கள் பிரம்மாவுக்கு உள்ளன

';

பிரம்மபுரீஸ்வரர்

திருப்பட்டூர் தலத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.

';

திருபட்டூர்

யாருடைய தலையெழுத்து மாற வேண்டும் என விதி இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் திருபட்டூர் பிரம்மபுரீஸ்வரரை சந்திக்க முடியும் என்பது ஐதீகம்...

';

VIEW ALL

Read Next Story