';

ஒரு முறையல்ல பல முறை சிவ அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படும் ஒரே பொருள்!

';

வில்வம்

பல விதமான வில்வ இலைகள் இருந்தாலும் 3 இதழ்கள் கொண்ட வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்துவோம். அதேபோல, 5 அல்லது 7 இதழ்கள் கொண்ட வில்வம் கிடைத்தால் அதை பூஜைக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது

';

மகாலட்சுமி

வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம், எனவே வில்வம் கொண்டு பூஜை செய்வது என்பது, லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்ததற்கு சமமான பலனைக் கொடுக்கும்

';

வில்வார்ச்சனை

பறித்த வில்வத்தை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சிவனுக்கு செய்யும் அர்ச்சனைகளில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரும் என்பது ஐதீகம்

';

வில்வ மரம்

வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், அது108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலன் தரக் கூடியது

';

விபூதி ஓடு

வில்வம் பழத்தின் சதையை நீக்கி விட்டு, அதன் ஓடுகளில் விபூதியை வைத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது

';

வில்வாஷ்டகம்

பாராயணம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பாவங்கள் போக்குவார் சிவ பெருமான்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள், மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story