தீயதை பொசுக்கி நன்மைகளை பெருக்கும் வியாழக்கிழமை பெருமாள் வழிபாடு! புரட்டாசியில் வக்ரமடையும் குருவுக்கு நிவர்த்தி!

';

வியாழன்

புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானது என்றால், அதிலும் இம்மாதம் புரட்டாசியின் வியாழக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாயந்தவை

';

புரட்டாசி

பெருமாளுக்கு உகந்த மாதங்களில் முதன்மையானது புரட்டாசி. இந்த மாதத்தில் காக்கும் கடவுளை வணங்கினால் வல்வினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்

';

விஷ்ணு

வியாழக்கிழமை குருவுக்கு மட்டுமல்ல, விஷ்ணு பகவானுக்கும் உரியது

';

தீர்த்தவாரி

புரட்டாசி மாத வழிபாட்டில் முக்கியமானது பெருமாளுக்கு நடத்தப்படும் தீர்த்தவாரி. தீர்த்தவாரியை பார்த்தால், பெருமாளை நீராட்டிய நீர் நம் மீது பட்டால் பாவங்கள் கரைந்தோடும்

';

பிரம்மோத்சவம்

பெருமாளுக்கு புரட்டாசியில் பிரம்மோத்சவம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது

';

விஷ்ணு

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், அத்தனை அவதாரங்களிலும் பக்தர்களின் நலனை காக்கும் கடவுள் பெருமாள்

';

துலாபாரம்

நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு, புரட்டாசி வியாழனில் பெருமாள் கோவில்களில் துலாபாரம் கொடுப்பது வழக்கம்

';

விஷ்ணு சஹஸ்ரநாமம்

வியாழனன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் பாவங்கள் தொலைந்தோடும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story