ஐபிஎல் தொடரில் பெயரை மாற்றிய 3 அணிகள்!

';


ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று அணிகள் பெயரை மாற்றியுள்ளன.

';


அந்த மூன்று அணிகளுமே இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

';


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் என பெயர் வைத்திருந்தது

';


பஞ்சாப் கிங்ஸ் லெவன் என்று இருந்த பெயரை அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியது.

';


அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணி.

';


ஆர்சிபி அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றியுள்ளது.

';


இந்த பெயர் மாற்றமாவது ஆர்சிபி அணிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறதா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story