ஆர்சிபி-ஐ பார்த்து கத்துக்கோங்க மும்பை: ரசிகர்கள் அதிருப்தி

';

ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய நிலையில் ஆர்சிபியை பாராட்டுகின்றனர் ரசிகர்கள்.

';

விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி நீண்ட நாட்களாக ஐபிஎல் தொடரில் களம் கண்டது

';

ஆனால் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை அந்த அணி கைப்பற்றவில்லை

';

அதனால் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறீர்களா? என அந்த அணி கேட்டது

';

அதன்பிறகே ஆர்சிபி அணி டூப்பிளசிஸ்ஸை புதிய கேப்டனாக நியமித்தது.

';

கேப்டன் பொறுப்பு இல்லாதபோதும் விராட் கோலி ஒரு பிளேயராக அணியில் தொடர்ந்து விளையாடுகிறார்.

';

அவருக்கு ஆர்சிபி கொடுத்த மரியாதையை, மும்பை அணி ரோகித்துக்கு கொடுக்கவில்லை என சாடுகின்றனர் ரசிகர்கள்

';

VIEW ALL

Read Next Story