20 ஓவர் கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்திய அணி படைத்த சாதனை

';


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சாதனை

';


17 ஆண்டு கால 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி இதனை செய்ததில்லை

';


திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது

';


5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை

';


இப்போட்டியில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்

';


ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஷ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசல்

';


இதற்கு முன்பு 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் 3 வீரர்கள் அரைசதம் அடித்திருக்கின்றனர்

';


ஆனால் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்ததில்லை. இதுவே முதன்முறையாகும்.

';

VIEW ALL

Read Next Story